காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை யில் நல்லூர், கரும்பாக்கம், கடுக்கலூர், மரக்காணம் ஓடை, வெடால், சூனாம்பேடு அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலை யில் நல்லூர், கரும்பாக்கம், கடுக்கலூர், மரக்காணம் ஓடை, வெடால், சூனாம்பேடு அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து காணப்படுகிறது.